Sunday, March 21, 2010

நான் கடவுள் !!!






நான் கடவுள் - மனிதர்களுகுத்தான்


புரிவதில்லை


சாபத்தினால் மனிதன் ஆனேன் -மீண்டும்


கடவுள் ஆகி விடுவேன் -மனித


துன்பங்களை போக்கிவிடுவீர்களா ?


அப்போதும் ஒரு சாபம் -கடவுள் ஆனால்


மனித துன்பங்கள் தெரியாது !! புரியாது !!!!

No comments: