skip to main
|
skip to sidebar
Thursday, August 13, 2009
நீயொரு -----------
ஆகாயத்தையும் மண்னையும்
அழுக்கு
ஆக்கிவிட்டு
மரங்களை வெட்டி சாய்த்துவிட்டு
சாக்கடையும் சாயத்தையும் நீரில் கலந்து குடித்து
படித்தவன் எனும் பாமரனே
பரமபிதா மண்னிகலாம் - பன்றி காய்ச்சல் மன்னிக்குமா?
Monday, July 20, 2009
கழிவறைக் காமம்
கண்டோம்களால் நிரம்பி வழிகிறதாம்
கழிவறை - காதலில்லாக் காமம்
சில நிமிடக் கழிவறை வேலைதானோ !
உலகமயமாக்கல்
ஜிந்தாபாத்
!!
சொல்லாமல் போன காதல்
அன்று சொல்ல முடியவில்லை
இன்று சொல்வதும் .....
சொல்ல முடியாததும்
தேவை இல்லாததும்
இருந்தும்
நினைவுகளில் மின்னலடிக்கும்
வலியாய் சில நேரம்
- கொமுரு
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)
Blog Archive
►
2011
(7)
►
July
(3)
►
June
(4)
►
2010
(9)
►
March
(5)
►
February
(4)
▼
2009
(3)
▼
August
(1)
நீயொரு -----------
►
July
(2)
கழிவறைக் காமம்
சொல்லாமல் போன காதல்
►
2008
(4)
►
August
(3)
►
July
(1)
About Me
கொமுரு
நாராயணபாளையம்,திருச்செங்கோடு, தமிழ்நாடு, India
View my complete profile