Thursday, August 13, 2009

நீயொரு -----------







ஆகாயத்தையும் மண்னையும் அழுக்கு ஆக்கிவிட்டு
மரங்களை வெட்டி சாய்த்துவிட்டு
சாக்கடையும் சாயத்தையும் நீரில் கலந்து குடித்து
படித்தவன் எனும் பாமரனே
பரமபிதா மண்னிகலாம் - பன்றி காய்ச்சல் மன்னிக்குமா?